தெலுங்கானா : மருத்துவம் செய்யாததை இசை மற்றும் நடனம் செய்த அதிசயமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலம் கொல்ல பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கல்லீரல் வியாதி , மஞ்சள் காமாலை தொற்று மற்றும் மூளைக்கு ஆக்சிசன் செல்லாத காரணத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை , கால்கள் செயலிழந்த நிலையில் கரீம் நகர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 25 நாட்களாக ஸ்ரீநிவாஸ்க்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தபோதிலும் உடல்நிலையில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் புதிய முறையை கையாள நினைத்த மருத்துவர்கள் இசை மற்றும் நடனம் வாயிலாக ஸ்ரீநிவாசை உற்சாகப்படுத்த நினைத்தனர்.
இதை அடுத்து நோயாளி ஸ்ரீநிவாஸ் முன்னிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தெலுங்கு பாடல்களுக்கு பாட்டு பாடி நடனமாடி அவரை உற்சாகப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கை கால்கள் முழுவதுமாக செயலிழந்த ஸ்ரீனிவாஸ் தற்போது மெல்ல மெல்ல உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து கால்களை அசைத்து வருவது ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.