காக்கி உடையை அவிழ்த்து ஒண சாரி உடுத்தி ஓண பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய கொடுங்கல்லூர் காவல் நிலைய ஆண் காவலர்களின் திருவாதிரை நடனம் வைரலாகி வருகிறது.
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓண பண்டிகையை – கேரள மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் காவல் நிலையத்தை சார்ந்த ஆண் காவலர்கள் ஒண புடவை அணிந்து, பெண்களைப் போல் வேடமிட்டு காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஓண பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒண நடனமான திருவாதிரை நடனம் ஆடி அசத்தினர்.
காக்கி உடையை அவிழ்த்து புடவை சுத்தி கண்ணில் கூலிங் கிளாஸ் வைத்து ஆட்டம் ஆடி அதிர வைத்த ஆண் காவலர்களின் நடனம் தற்போது சமூக வலைதளங்களிலும் மிகவும் வரைலாகியும் வருகிறது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.