கேரளா ; கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாயின் பாசம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையின் முன், கடந்த நான்கு மாதங்களாக, இறந்து போன தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய். உரிமையாளர் இறந்துவிட்டதை அறியாமல் நான்கு மாதங்களாக உரிமையாளருக்காக நாய் காத்திருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தார். நோயாளியுடன் நாயும் வந்துள்ளது. சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அவரை பிணவறைக்கு அழைத்துச் செல்வதை நாய் பார்த்ததுள்ளது. உரிமையாளர் இன்னும் அங்கேயே இருப்பதாக நாய் அந்த பகுதியிலேயே சுற்றி வருகிறது.
ஒரு செல்ல நாய் தனது எஜமானுக்காக பிணவறை முன் 4 மாதங்களாக காத்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.