2 நாள் பயணமாக கேரளாவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார்.
கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஆந்திராவுக்கு சென்ற அவர், லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஜனை பாடினார்.
பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி கொச்சி விமான நிலையம் வந்த அவரை, ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நாளை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோவிலுக்கும் பிரதமர் மோடி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.