உத்தரபிரதேசத்தில் தனது காலில் விழுந்த பாஜக நிர்வாகிக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி, பதிலுக்கு அவரது காலை தொட்டு வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எஞ்சிய கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உன்னவ் பகுதியில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை வழங்கினர்.
அதனை பெற்றுக் கொள்ளும் போது, அவதேஷ் கட்டியார் பிரதமர் மோடியின் காலில் விழுந்தார். அப்போது, பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டியதுடன், பதிலுக்கு அவரது கால்களை தொட்டு வணங்கினார்.இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.