அயோத்தி: 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் சென்றார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ற மோடி, மாலை 5 மணியளவில் பகவன் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். பிறகு, ஸ்ரீராமஜென்மபூமியை ஆய்வு செய்தார்.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை மோடி மேற்கொள்கிறார். 6:30 மணிக்கு சரயு நதியின் புதிய படித்துறையில் நடக்கும் பிரம்மாண்டமான ஆரத்தியை பார்வையிடுகிறார். சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடக்கும் தீப உற்சவத்தில் முதன் முதலில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்குகின்றன. தற்போது திமுக கூட்டணியில் எவ்வித…
This website uses cookies.