அயோத்தி: 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் சென்றார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ற மோடி, மாலை 5 மணியளவில் பகவன் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். பிறகு, ஸ்ரீராமஜென்மபூமியை ஆய்வு செய்தார்.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை மோடி மேற்கொள்கிறார். 6:30 மணிக்கு சரயு நதியின் புதிய படித்துறையில் நடக்கும் பிரம்மாண்டமான ஆரத்தியை பார்வையிடுகிறார். சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடக்கும் தீப உற்சவத்தில் முதன் முதலில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.