மத்தியப் பிரதேசத்தில் கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வாவில் கலால் துறையில் உதவி மாவட்ட கலால் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் இருக்கும் அலுவலத்தின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்தார் அஹிர்வார்.
24 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீடியோவை அஹிர்கார் டெலிட் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து குழுவில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ டெலிட் செய்யப்பட்டதாக மாவட்ட கலால் அதிகாரி விகாஸ் மாண்ட்லோய் தெரிவித்தார். இந்த தகாத நடவடிக்கைக்காக அஹிர்காரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அஹிர்வார், தான் ஒரு சதித்திட்டத்தில் சிக்கியதாகக் கூறினார். “நான் வீடியோவை பகிரவில்லை. நான் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றபோது, யாரோ ஒருவர் எனது தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்” என்று அஹிர்வார் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.