பிரதமர் மோடி விடுத்த அழைப்பு : மீண்டும் இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?
2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று நாட்டின் குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்சிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி நடக்க உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்றார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.