பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான ராடிசன் புளூ ஹோட்டல் உரிமையாளர் அமித் ஜெயின் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராடிசன் ப்ளூ ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபரான அமித் ஜெயின் காசியாபாத் காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இது குறித்த தகவலை டெல்லி காவல் நிலையத்திற்கு அவருடைய ஓட்டுநர் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று அமித் ஜெயின் உடலை மீட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது
இது வரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்றாலும் மர்மமான முறையில் தொழிலதிபர் அமித் ஜெயின் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ரேடிசன் புளூ சர்வதேச தரத்தில் உள்ள ஓட்டல்களில் ஒன்றாகும். சென்னை விமான நிலையத்திலிருந்து வெகு அருகில் உள்ள இந்த விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் பலர் தங்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.