ஆந்திரா : அரசவல்லி சூரிய பகவான் கோவிலில் சூரிய பகவானின் பாதங்களில் சூரியக்கதிர்கள் விழுந்த நிகழ்வை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசவல்லியில் சூரிய பகவான் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் 8, 9,10 ஆகிய தேதிகளிலும் இந்த கோவிலில் உள்ள சூரிய பகவான் திருவடிகளில் சூரிய கதிர்கள் விழுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று சூரிய கதிர்கள் சூரிய பகவான் திருவடிகளில் விழுந்தன. நேற்று பருவநிலை காரணமாக இதுபோல் நடைபெறுவதில் தடை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சற்று விரக்தி அடைந்தனர்.
ஆனால் இன்று எதிர்பார்த்தபடி சூரிய பகவானின் திருவடிகளில் சூரியக்கதிர்கள் விழுந்தன. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசவல்லி கோவிலுக்கு வந்திருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.