ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனக்கா பள்ளியில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள வசந்தா கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் சற்று நேரத்திற்கு முன் பெரும் சப்தத்துடன் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது
அப்போது சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த நிலையில் தூக்கி வீசப்பட்டு ஒரு தொழிலாளி மரணம் அடைந்தார்.
மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரியாக்டர் வெடித்ததை தொடர்ந்து தொழிற்சாலையில் பற்றி சுமார் 40 அடி உயரத்திற்கு எரிந்த காரணத்தால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.