கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.6.5 லட்சம் கொள்ளை : வங்கியில் துணிகரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
வங்கியில் புகுந்த கொள்ளையன் கத்தியை காட்சி பணத்தை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள நரசாபுரம் வங்கியில் ஒருவர் தொப்பி அணிந்து முகத்தை காட்டாமல் கைக்குட்டை அணிந்து நுழைந்தார்.
அங்கிருந்த ஊழியர்களிடம் தங்க நகை கடன் வேண்டும் என்று கேட்டார், அப்போது வங்கி ஊழியர்கள் தங்க மதிப்பீட்டாளர் வெளியே சென்று சிறிது நேரம் காத்திருக்க கூறியுள்ளார்.
ஆனால்வெளியே செல்லாமல் அந்த அறையில் உள்ள சேரில் அமர்ந்துள்ளான். அப்போது ஊழியர்கள் மேஜை மீது பணத்தை வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்துக்கொண்டிருந்த கொள்ளையன் திடீரென தனது பையில் இருந்த கத்தியை வெளியே எடுத்து அங்கிருந்து ஊழியர்களை மிரட்டி மேஜையில் இருந்த 6.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து மாயமாகினான்.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.