உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்போதிலும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை தாக்குதல் நடத்தியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை நிர்ணயம் செய்கின்றனர்.
வருடத்தின் முதல் நாளிலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது ரூ.25 உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகை தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.