உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்போதிலும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை தாக்குதல் நடத்தியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை நிர்ணயம் செய்கின்றனர்.
வருடத்தின் முதல் நாளிலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது ரூ.25 உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகை தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.