போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தேவரகொண்டா அருகே வேகமாக சென்று கொண்டிருந்த தேவரகொண்டா டிஎஸ்பியின் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.
இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தேவர கொண்ட அருகே வளைவு ஒன்றில் வேகமாக திரும்பிய போலீஸ் டிஎஸ்பி யின் வாகனம் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இளைஞர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அந்த இளைஞரை டிஎஸ்பி தன்னுடைய வாகனத்தின் டிக்கியில் படுக்க வைத்து தேவர்கொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.