ஆந்திரா : திருப்பதியில் மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07068) (side line) பக்கவாட்டு தண்டவாளத்தில் இருந்து நடைமேடை தண்டவாளத்திற்கு கொண்டு வரும்போது ரயிலின் முன்பதிவில்லா 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி மீண்டும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தினர்.
பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் பக்கவாட்டு தண்டவாளத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தினால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.