சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்குவதற்கு கட்டணத்தை அறிவித்துள்ள மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காக எனச் சொல்லி மாநில அரசுகள் வெளியிடும் அறிவிப்புகள் சிலவற்றை விநோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இதனை நாம் செய்திகள் மூலமாக அறிந்திருக்கலாம்.
அந்த வகையில், தற்போது சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்கலாம் என்ற அறிவிப்பை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஜாதகம் சரியில்லை, சிறை செல்ல வேண்டி வருமென்று ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்த நபர்களுக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.500 வாடகை செலுத்தி ஒருநாள் இரவு மட்டும் சிறையில் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹல்ட்வானியில் 1903ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான சிறையில், ஊழியர்கள் தங்கும் 6 அறைகளை வாடகைக்கு விட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அப்படி சிறையை வாடகைக்கு எடுத்து வருபவர்களுக்கு, கைதிகளுக்கு வழங்கப்படும் உடை மற்றும் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.