சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்குவதற்கு கட்டணத்தை அறிவித்துள்ள மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காக எனச் சொல்லி மாநில அரசுகள் வெளியிடும் அறிவிப்புகள் சிலவற்றை விநோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இதனை நாம் செய்திகள் மூலமாக அறிந்திருக்கலாம்.
அந்த வகையில், தற்போது சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்கலாம் என்ற அறிவிப்பை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஜாதகம் சரியில்லை, சிறை செல்ல வேண்டி வருமென்று ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்த நபர்களுக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.500 வாடகை செலுத்தி ஒருநாள் இரவு மட்டும் சிறையில் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹல்ட்வானியில் 1903ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான சிறையில், ஊழியர்கள் தங்கும் 6 அறைகளை வாடகைக்கு விட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அப்படி சிறையை வாடகைக்கு எடுத்து வருபவர்களுக்கு, கைதிகளுக்கு வழங்கப்படும் உடை மற்றும் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.