வழிதவறி வந்த கரடி… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அச்சம் : பீதியில் மக்கள்… மயக்க ஊசி செலுத்த போராடும் வனத்துறை!!
கேரள மாநிலம் வயநாட்டின் வெள்ளமுண்டா கிராமத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு கரடி ஒன்று அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியம் முதல் கரடி அந்த பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாளையனா, கரிங்கரி பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்தது.
நெல் வயலில் கரடி ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தலைமை வன உயிரின காப்பாளர் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கரடியை இடப்பெயர்வு செய்ய ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். சுல்தான் பத்தேரியில் இருந்து ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) கரடியை தேடுவதற்காக வெள்ளமுண்டாவுக்கு வந்துள்ளனர். வெள்ளமுண்டாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள குருவத்தீவு பகுதியிலிருந்து கரடி வழிதவறி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.