வழிதவறி வந்த கரடி… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அச்சம் : பீதியில் மக்கள்… மயக்க ஊசி செலுத்த போராடும் வனத்துறை!!
கேரள மாநிலம் வயநாட்டின் வெள்ளமுண்டா கிராமத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு கரடி ஒன்று அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியம் முதல் கரடி அந்த பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாளையனா, கரிங்கரி பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்தது.
நெல் வயலில் கரடி ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தலைமை வன உயிரின காப்பாளர் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கரடியை இடப்பெயர்வு செய்ய ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். சுல்தான் பத்தேரியில் இருந்து ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) கரடியை தேடுவதற்காக வெள்ளமுண்டாவுக்கு வந்துள்ளனர். வெள்ளமுண்டாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள குருவத்தீவு பகுதியிலிருந்து கரடி வழிதவறி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.