ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகியுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மொனுகோட் தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3-ல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீண்டும் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் இக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான போரா நரசைய்யா கவுடு, இன்று அக்கட்சியிலிருந்து விலகினார். விரைவில் பா.ஜ.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவரின் விலகலால் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.