ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகியுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மொனுகோட் தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3-ல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீண்டும் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் இக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான போரா நரசைய்யா கவுடு, இன்று அக்கட்சியிலிருந்து விலகினார். விரைவில் பா.ஜ.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவரின் விலகலால் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.