அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே சம்மன்? அதிர்ச்சி கொடுத்த போலீஸ்… பரபரப்பில் ED!
தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆசிரியர் வேலைவாய்ப்பு பணமோசடி வழக்கின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை மேற்கொண்டபோது, அலுவலக கணினிகளில் ஒன்றில் சட்டவிரோதமாக வெளிப்புறத்தில் இருந்து ஆதாரங்களை பதிவேற்றம் செய்ததாக குற்றம் சாட்டபட்டுள்ளது.
இது தொடர்பாக, தனியார் கார்ப்பரேட் நிறுவன ஊழியர் கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகரிகள் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் நேரில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.