I.N.D.I.A கூட்டணி குறித்து தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், இந்தக் கூட்டணியில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாயாவதி கட்சி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி, ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சி ஆகியவை இணையவில்லை.
இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி மற்றும் NDA ஆகிய 2 கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், நாங்கள் இரண்டு பக்கத்திலும் செல்ல விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில் நாங்கள் தனியாகவும் இல்லை, எங்களுக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சந்திரசேகர ராவின் இந்த கருத்தை தொடர்ந்து மூன்றாவது அணி அணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.