முன் பின் யோசிக்காமல் அதிவேகமாக வந்த பைக்குகள் மோதி 6 பேர் காயமடைந்த காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனை அருகே நேற்று இரவு நபர் ஒருவர் முன்பின் யோசிக்காமல் மோட்டர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆறு பேர் படு காயமடைந்தனர். விபத்து தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி உள்ளன.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.