தெலுங்கானா : ஹைதராபாத் நகரில் உள்ள ஹிமாயத் சாகர் ஏரியிலிருந்து மலை வெள்ளம் பாலத்தின் மீது வழிந்து ஓடுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டன.
மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்கள் மழை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவற்றை ஓட்டி சென்றவர்கள் பாலத்தின் ஓரத்தில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகளை பற்றி உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிள் சென்ற நபர் ஒருவர் ஓடும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் அரை மணி நேரம் பாலத்தின் கைப்பிடியை பிடித்து நின்று கொண்டிருந்தார் அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
இதனால் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்..
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.