ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஸ்ரீநிவாஸ். அதே பகுதியில் போக்குவரத்து காவலராக ஆக பணிபுரிபவர் குமார்.
இந்நிலையில் இன்று அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீநிவாஸ் இடம் காரை நிறுத்த சொல்லி குமார் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று தொலைவு சென்று காரை நிறுத்தியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.
இதனால் ஸ்ரீநிவாஸ் மது அருந்தி இருக்கலாம் என சந்தேகமடைந்த குமார் அவரிடம் சோதனை மேற்கொண்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரைத் தாக்கத் தொடங்கினார். இதில் போக்குவரத்து காவலர் குமார் காயமடைந்தார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீநிவாசை பிடித்த குமார் காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கார் ஓட்டுனர் போக்குவரத்து காவலரே தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.