ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த உதய் என்பவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது.
எனவே அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு பேசி கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றின் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் ஆகியவை சேதமடைந்தன.
விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த விசாகப்பட்டினம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
காரை ஓட்டி சென்று மயக்கம் அடைந்த உதய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.