ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்து விவசாயி ராமலிங்கம். கணேசபுரம் பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
எனவே தன்னுடைய விளைநிலத்தில் இருக்கும் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்காக வழக்கம்போல் அவர் நேற்று இரவு வயலில் காவலுக்கு இருந்தார்.
அப்போது அங்கு வந்த யானை கூட்டத்தில் ஒரு யானை விவசாயி ராமலிங்கத்தை துரத்தி சென்றது. உயிருக்கு பயந்து ஓடிய விவசாயி ராமலிங்கம் கால் இடறி விழுந்த நிலையில் அவரை அந்த யானை மிதித்ததாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ராமலிங்கம் இது பற்றி உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் அளித்தார். விரைந்து சென்ற உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.