ஐ லவ் யூ ரஸ்னா… 90களில் மறக்க முடியாத குளிர்பானமான ‘ரஸ்னா’ நிறுவனர் காலமானார்!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வந்த பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா. நீண்டகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அதற்காக சிகிச்சையில் இருந்து உள்ளார்.

இந்நிலையில், அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85. பிரோஜ்ஷாவுக்கு பெர்சிஸ் என்ற மனைவியும் பிருஜ், டெல்னா மற்றும் ருஜான் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
இவரது ரஸ்னா குளிர்பானம் 60 நாடுகளில் கிளை பரப்பி உள்ளது. அதிக விலைக்கு விற்பனையான குளிர்பானங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் 1970-ம் ஆண்டுகளில் ரஸ்னாவை அவர் அறிமுகப்படுத்தினார்.

இதன்படி, நாட்டில் 18 லட்சம் சில்லரை கடைகளில் ரஸ்னா விற்கப்பட்டது. 1980 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் மக்களிடையே பிரபலம் அடைந்தது.

ரூ.5 மதிப்புள்ள ரஸ்னாவை வாங்கி 32 கோப்பைகளாக மாற்றி கொடுக்க முடியும். இதனால், ஒரு கிளாஸ் ரஸ்னாவுக்கு 15 பைசா கொடுக்கிறோம் என்ற அளவில் விலை இருந்தது.

அதன் சுவை மற்றும் தரத்திற்காக கடந்த ஆண்டுகளில் பல விருதுகளையும் ரஸ்னா பெற்றுள்ளது. பிரோஜ்ஷாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சுகாதார நலம், கல்வி மற்றும் உதவி தொகை உள்ளிட்ட பல சமூக நல திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.