தலைமை ஆசிரியரின் ஜல்சா லீலைகளை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்த அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகலப்போடி அருகே ஆந்திர மாநில சிறுபான்மையினர் குருகுல பாடசாலை உள்ளது.
அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தபாபு. அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண்ணுடன் தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார்.
பகல் நேரத்தில் பள்ளி அறையை இரண்டு பேரும் தங்களுடைய தனிப்பட்ட பள்ளி அறையாக பயன்படுத்தி வந்தனர்.
இதனை கவனித்த மாணவர்கள், தலைமையாசிரியர் ஆனந்த் பாபு ஆனந்தமாக பெண் ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்டடு போது வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதனை பார்த்த பல்வேறு தரப்பினரும் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், பள்ளியை தனது பள்ளியறையாக மாற்றி சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.