ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாத்தப்பட்டினத்தில் அரசு குருகுல உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் விடுதியில் ஜன்னல் வழியாக ராஜ நாகம் ஒன்று மாணவர்கள் அறைக்குள் வந்தது. திடிரென சுமார் 12 உயரமுள்ள ராஜநாகம் மாணவர்கள் பைகளின் மீது நின்று படமெடுத்து ஆடியதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடி விடுதி காப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வந்த பாம்பு பிடிப்பவர் அதனை பிளாஸ்டிக் குழாய் மூலம் பையில் அடைத்து வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் மாணவர்கள் மத்தியில் பாம்பு வந்து சென்ற அச்சம் போகாததால் அறைக்கு செல்வதை மறுத்து விட்டனர்.
பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விடுதி சுற்றி உள்ள பகுதியில் சுத்தமாகவும் செடிகள் வளராமல் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.