காதலியை வீடியோ காலில் நிர்வாணமாக ரசித்த காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி : மதுரையை அலற விட்ட ‘அருண்’!!
மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொடுத்த புகார் போலீசாரையே அதிர வைத்துள்ளது. ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த அந்த பெண் கொடுத்த புகாரில், அண்டை வீட்டில் வசித்து வரும் அருண்குமார் என்பவர் இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார்.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. அருண்குமார் காதலை சொன்னதும், இளம்பெண் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தார். சேட்டிங்கை தாண்டி இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேச ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு முறை வீடியோகாலில் வரும் போதெல்லாம் நிர்வாணமாக நிற்க சொல்லி அடம்பிடிப்பாராம் அருண். இதனால் கோபமடைந்த இளம்பெண், சரி திருமணம் செய்து கொள்ளப்போறோமே என இளம்பெண்ணும் நிர்வாணமாக நின்றுள்ளார்.
ஆனால் இவர்கள் காதல் நீடிக்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் கடுப்பான இளம்பெண் என்னை ஏன் ஏமாற்றினாய் என தொந்தரவு செய்ய, உடனே நிர்வாண வீடியோவை இளம்பெண்ணுக்கு அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார் அருண்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து அருண்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரலண நடத்தி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.