2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன். இவரது மனைவி அப்சனா. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக கருத்துவேறுபா நிலவி வருவதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்று இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தனது 2 வயது குழந்தையுடன் அறைக்குள் சென்று கதவை பூடடியுள்ளார்.
பின்னர் வெகு நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார் அப்சனா. அப்போது செல்போனில் பேச பேச குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கடுப்பான தாய், குழந்தையின் கழுத்தை நெறித்துள்ளார்.
சில நிமிடங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் குழந்தை சரிந்தது. இதையடுத்து கதவை திறந்த கணவன், குழந்தை அசைவின்றி கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் 2 வயது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்,
உடனே போலீசில் புகார், அப்சனாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பேசியவர் கள்ளக்காதலனா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.