தெலுங்கானா : வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி. வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு இளம் ஜோடி ஒன்று சென்றது. அங்கு சென்று அந்த இளம் காதல் ஜோடி தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டனர்.
இரண்டாவது தளத்தில் வீடு காலியாக உள்ளது, தேவையென்றால் சென்று பார்த்து வாருங்கள் என்று அந்த வீட்டின் உரிமையாளரான பெண் சாவியை கொடுத்து அனுப்பி வைத்தார்.
நீண்ட நேரமாகியும் அந்த இளம் ஜோடி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சென்று பார்த்தபோது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
எதிர்பாராமல் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் தங்களை பார்த்து விட்டதால் அந்த இளம் ஜோடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.