மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநலிம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த 40 வயது சேர்ந்த தத்தா என்ற நபர், தனது ரேஷன் கார்டில் தத்தா என்பதற்கு பதிலாக குத்தா என மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குத்தா என்றால் நாய் என்ற அர்த்தம் உள்ளது என்பதால், தவறு செய்த அதிகாரிகளிடம் முறையிட சென்றுள்ளார். மேலும் நாய் போலவே குரைத்துக் காட்டி அவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதிகாரிகளோ, எப்படி தப்பிப்பது என காருக்குள் இருந்தாவாறே எதையும் சொல்லாமல், எஸ்கேப் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.