ஜார்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான வழிப்பட்டார். சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,காசியில் இருப்பவர்கள் ஏழுமலையானை வழிபட திருப்பதிக்கு வருகின்றனர்.
அதேபோல் அவர்கள் ராமேஸ்வரமும் செல்கின்றனர். நாட்டின் தென்புலத்தில் பிறந்தவர்கள் சாமி கும்பிடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். இந்து மதத்தில் உள்ள இந்த மகத்தான பக்தி மார்க்கம் காரணமாகவே நாடு இணைந்து உள்ளது.
எனவே இந்த நாட்டை யாராலும் எப்போதும் பிரிக்க இயலாது. இன்று குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்த நான் நாடு சுபிட்சம் அடைய வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், ஏழைகள் பசியாற வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் சக்தியை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏழுமலையான் இடம் வேண்டி கொண்டேன் என்று கூறினார்.
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
This website uses cookies.