குழந்தைகள் இருதய நல மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ பத்மாவதி ஹிருதயாலயா என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் இதுவரை 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் குழந்தைகள் இருதய நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் கணபதி, செளமியா மற்றும் குழுவினரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.