குழந்தைகள் இருதய நல மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ பத்மாவதி ஹிருதயாலயா என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் இதுவரை 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் குழந்தைகள் இருதய நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் கணபதி, செளமியா மற்றும் குழுவினரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.