ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நள்ளிரவில் தொடர் ரயில் கொள்ளை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிடுகுரல்லா மண்டலம், தும்மல்செருவு ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலின் எஸ்6 மற்றும் எஸ்7 ஸ்லீப்பர் பெட்டிகளில் சங்கிலியை இழுத்து திருடர்கள் உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பயணிகளின் கழுத்தில் இருந்த தங்க செயினை திருடர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.
ரயிலில் இருந்த பயணிகளை எச்சரிப்பதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து செகந்திரபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் அளித்தனர்.
இதேபோல் நடிக்குடி ரயில் நிலையத்தில் நரசாப்பூர் எக்ஸ்பிரஸ் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசி ரயிலை நிறுத்தி ஏற முயன்றனர். ஆனால் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் ஏற முடியவில்லை. தொடந்து ரயிலில் கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.