Categories: இந்தியா

“17 வயது மாணவனுடன் 40 வயது டீச்சருக்கு காதல்!”-டீச்சர் மீது பாய்ந்த போக்சோ!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் மந்திர மேடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என மாணவனின் பெற்றோர் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர் அப்போது தான் கல்லூரியில் சேர போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இருப்பினும் காவல்துறையினர் அந்த மாணவர் படைத்த தனியார் பள்ளியில் விசாரணையை மேற்கொண்டனர் அப்போது அங்கு பணிபுரிந்த 40 வயதான பாத்திமா கனி என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தனர். இது தெரிந்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டது எனவும் தெரிவித்துள்ளது. பள்ளியில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியரையும் காவல்துறையினர் தேட தொடங்கினர்.அப்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அரை எடுத்து தங்கியுள்ளது தெரியவந்தது. காவல்துறையினர் அங்கு சென்று இருவரையும் விசாரித்த போது மாணவருக்கு கல்லூரி சேர்ப்பதற்காக இங்கே தங்கி இருப்பதாக தெரிவித்தனர்.மாணவரின் பெற்றோருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sangavi D

Recent Posts

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

6 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

19 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

55 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

This website uses cookies.