திருப்பதி மலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.
கருட வாகன சேவையை கண்டு தரிசிப்பதற்காக பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் உள்நாட்டு மலர்கள் மட்டுமல்லாது இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் உட்பட சுமார் ஏழு டன் மலர்களை பயன்படுத்தி ஏழுமலையான் கோவில், வாகன மண்டபம் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் அலங்கரித்துள்ளது.
இந்த பணிக்காக பல்வேறு பக்தர்கள் மலர்களை நன்கொடையாக தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளனர். கோவிலை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனவே அவற்றை இதற்கு முன் பார்த்திராத பக்தர்கள் ஆச்சரியமுடன் பார்த்து செல்கின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.