திருப்பதி மலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.
கருட வாகன சேவையை கண்டு தரிசிப்பதற்காக பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் உள்நாட்டு மலர்கள் மட்டுமல்லாது இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் உட்பட சுமார் ஏழு டன் மலர்களை பயன்படுத்தி ஏழுமலையான் கோவில், வாகன மண்டபம் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் அலங்கரித்துள்ளது.
இந்த பணிக்காக பல்வேறு பக்தர்கள் மலர்களை நன்கொடையாக தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளனர். கோவிலை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனவே அவற்றை இதற்கு முன் பார்த்திராத பக்தர்கள் ஆச்சரியமுடன் பார்த்து செல்கின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.