கேரளா : பாலக்காட்டில் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி பேருந்தின் மேற்பகுதியில் ஏறிய பயணிகளுக்கு பேருந்து நடத்துநர் டிக்கெட் எடுக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு நென்மாறா – கோழிக்கோடு வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் அந்த பகுதியில் நடைபெறும் கம்ப வெடிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்கள் , இந்த தனியார் பேருந்தின் உட்புறம் உட்பட பஸ்சின் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு நடத்துனர் பஸ்ஸின் மேல் பகுதியில் சென்று டிக்கெட்டும் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரவியுள்ளன. தனியார் பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அளவுக்கு மீறி ஏறிய பயணிகளை பஸ்சை விட்டு வெளியேற கேட்டுள்ளனர்.
இருந்தும் பயணிகள் இறங்காததால் ஓட்டுனர் பஸ்ஸின் மேல் புறத்தில் இருந்த பயணிகளுக்கும் மேலே ஏறி டிக்கெட் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலாமனதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து நடத்துனர் உட்பட ஒட்டுனரின் மேல் கேரளா போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.