தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டுருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜுனா சாகர் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.
நாகார்ஜுனா சாகாரில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது.
இந்நிலையில் வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே குடும்பத்தினருடன் செல்ஃபி எடுக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கால் தவறி கால்வாயில் விழுந்தார்.
உடனடியாக இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி பாதுகாப்பு சுவருக்கு கொண்டு வந்து மேலே கொண்டு வந்தனர்.
அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகாததால் அங்கிருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.