கடந்த இரண்டு நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக இருப்பு பாதைகளில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.
ஒரு சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தை இயக்குவது சவாலான காரியமாக ரயில்வே அதிகாரிகளுக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில், ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் முன் செல்ல இயலாமல் மழை வெள்ளத்தின் இடையே சிக்கிக்கொண்டது.
கடந்த சனி அன்று முதல் ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில் சிக்கி கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவிர்த்து வந்த நிலையில், அவர்களை ரயில்வே அதிகாரிகள் டிராக்டர், ஜேசிபி ஆகியவை மூலம் மீட்டு அரசு பேருந்தில் விஜயவாடா அனுப்பி வைத்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.