தெலுங்கானா : சாலையில் சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞர்கள் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் பாரிட்டால கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரி இளைஞரான இவர் அவரது உறவினர் மருந்துக் கடையில் பணியாற்றி மேல் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு மருந்து கடையை மூடிவிட்டு தனது உறவினருடன் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த லாரி இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை கவனித்த உறவினர் செய்வதறியாமல் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள்ளாக இதனை கவனித்த லாரி ஓட்டுனர் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.