ஜார்கண்ட் : பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் கோர விபத்து ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்த கொண்டிருந்தது. அப்போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்று மற்ற வாகனங்கள் மீது மோதியது.
சிறிது தூரம் பல்வேறு வாகனங்களை இடித்து தள்ளிய லாரி ஒரு காரை நசுக்கி தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.