மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடர்பாக எழுந்த மோதலில் இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சண்டையின் காரணமாக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.