ராஜஸ்தானில் வந்தே பாரத் விரைவு ரயிலை கவிழ்க்க போடப்பட்ட சதித்திட்டம் ரயில் பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப்பட்டது.
உதய்பூர் – ஜெய்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலை கவிழ்க்க சிலர் சதித்திட்டம் போட்டுள்ளனர். இதற்காக, ரயில் தண்டவாளத்தில் கற்களும், இரும்பு ராடுகளும் வைத்திருந்தனர். ஆனால், ரயில் பைலட்டுகளும், ரயில்வே பணியாளர்களும் இதையறிந்து, சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினர்.
இதனால், ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது. உஷாரான ரயில்வே ஊழியர்கள், உடனடியாக தண்டவாளத்தை சீர் செய்து அசம்பாவிதத்தை தடுத்தனர்.
இந்த சம்பவம் சுமார் 9:55 மணியளவில் நடந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கங்கரர் – சோனியானா பிரிவில் உள்ள பாதையில் கற்கள் மற்றும் இரண்டு ஒரு அடி கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.