மஹாராஷ்ராவின் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
குஜராத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வாத்வா ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மணிநகர் நோக்கி புறப்பட்ட போது தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்ததால் எருமைகள் மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் எருமை மாடுகள் சில பலியானதாக கூறப்படுகிறது.
சேதமடைந்த ரயிலின் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சேதமடைந்த ரயிலில் முன்பகுதி சரி செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் ரயில் சேவை துவங்கியது.
இதனை மேற்கு ரயில் நிர்வாகம் புகைபடங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சேதமடைந்து சரி செய்யப்பட்ட ரயில் இன்று மீண்டும் விபத்துக்குள்ளானது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம்தான் துவங்கப்பட்ட இந்த ரயில், நேற்றும் விபத்துக்குள்ளாகி தொடர்ந்து இன்றும் விபத்துக்குள்ளானது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.