கேரளா: பத்தனம்திட்டா பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக பிடித்து தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் சமூக ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான வாவா சுரேஷ் பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து பத்திரமாக வனத்துறை இடம் ஒப்படைப்பது வழக்கம்.
இந்நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்றைய தினம் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக தட்டித் தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இதுபோல பொது மக்களை அச்சுறுத்தி வந்த கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பை பிடிக்கும் போது, இவரை அந்த பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.