கேரளா: பத்தனம்திட்டா பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக பிடித்து தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் சமூக ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான வாவா சுரேஷ் பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து பத்திரமாக வனத்துறை இடம் ஒப்படைப்பது வழக்கம்.
இந்நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்றைய தினம் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக தட்டித் தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இதுபோல பொது மக்களை அச்சுறுத்தி வந்த கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பை பிடிக்கும் போது, இவரை அந்த பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.