எங்க கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுங்க.. I.N.D.I.A கூட்டணி பற்றி அப்பறம் பார்த்துக்கலாம் : முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை..!!!
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது.
பா.ஜ.க எதிராக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். இண்டியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.
மேற்குவங்கத்தில் எங்களை தவிர மற்றக்கட்சிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள். தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.