முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)
முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே எலுமிச்சை, பொம்மை என பில்லி சூனியம் மாய மந்திரம் செய்ததற்கான தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்தி நகர் பகுதிபஞ்சாரா ஹில்ஸின் நந்தி நகர் பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இல்லத்திற்குப் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் சிலர் எலுமிச்சை பழங்கள் மற்றும் சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களைக் கண்டெடுத்ததால் பெரும் பீதி ஏற்பட்டது.
மேலும் படிக்க: ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை புகைப்படம் எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலர் முந்தைய நாள் இரவு சூனியம் செய்து பொருட்களை விட்டுச் சென்றிருக்கலாம் என்று வதந்தி பரவுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.