திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி எட்டு மணி நேரம் முன்னதாக அதாவது இன்று காலை மணி 8: 11 க்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது.
கிரகணம் முடிந்த பின் கோவில் முழுவதும் சம்பிரதாய முறையில் சுத்தம் செய்யப்படும். அதன்பின்னர் இரவு 7:30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள அன்னதான கூடம், ஹோட்டல்கள், கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஒரே வரியில் சொல்வதென்றால் திருப்பதி மலை முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் ஆகிரி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் காலை மணி 8: 11க்கு நடை அடைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.