கேரளாவில் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை காட்டு யானை ஓடஓட விரட்டிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் வயநாடு பந்திப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட சென்றனர். அப்போது,தமிழகத்தை சாரந்த நபர் கேரளாவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது காரை நிறுத்தி விட்டு அந்த நபர் சட்ட விரோதமாக காட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த நேரத்தில், காட்டு யானையை பார்த்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை திடீரென தாக்க முயன்று உள்ளது. அப்போது, அந்த நபர் எழுந்து ஓடிவிட்டார். யானை தாக்கியதில் இருந்து சிறிது நேரத்தில் உயிர் தப்பினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.